இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அஜ்லான் குழுமத்தின் துணைத் தலைவரும், சவூதி அரேபியாவிலுள்ள சவூதி சீன வர்த்தக சபையின் தலைவருமான ஷேக் மொஹமட் அல்-அஜ்லான், வெளிநாட்டு அலுவல்கள்...
பிரபல பெயிண்ட் வியாபாரம் ஒன்றின் உரிமையாளரின் மகளின் திருமண நிகழ்வு நேற்று கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த நாட்டின் அரசியல் துறையில் உள்ள பலம் வாய்ந்தவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் பிரதமர்...
01.டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 ஆகவும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.25 ஆகவும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது. புதிய விலைகள் – டீசல் ரூ.430 மற்றும் மண்ணெண்ணெய் ரூ.365 ஆகும்.
02.பல...
ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு லீட்டர் மண்ணெண்னை விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களான வசந்த. முதலிலே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் விடுதலை செய்ய தலையிடுமாறு கோரி ஐக்கிய நாடுகள்...