13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (9) பிற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டு...
கொரியா அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் சௌமியபவானில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில், கொரிய பிரதிநிதிகள்...
1. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் தலையிட முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் போது உறுப்பினர்களுக்குச் சொந்தமான...
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டில் இனவாத மோதல்களுக்கே கொண்டு செல்லும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ஆற்றிய...