படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி டி.சிவராமை நினைவுகூரும் பல ஊடகவியலாளர்கள் மற்றும் கட்டுரையாளர்களின் கவிதைப் படைப்புகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 16) மாலை மட்டக்களப்பு YMCA கட்டிடத்தில் வெளியிடப்பட்டது.
இந்நூல்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த...
யாழ்ப்பாணம் - சங்காணை வலிகாமம் மேற்கு அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலய காணிகளுக்கு கள்ளத்தனமாக உரிமம் கோரி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ள விடயத்தில் அந்த ஆலயத்தின் பிரதம குருக்களாக உள்ள வல்லவேஸ்வர குருக்கள்...
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மீது கவிழ்ந்ததில் 25 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த இந்த பஸ் உடுவர 7ம்...
கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு எதிராக கோரிக்கை முன்வைத்து அதனை உடனடியாக அமுல்படுத்துமாறு அமைச்சர் நசீர் அஹமட் தொடர் அழுத்தம் கொடுத்ததாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது...