கொழும்பில் இன்று (02) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தேசத் துரோகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
“பொதுமக்களை மீண்டும் கொழும்புக்கு வருமாறு சில குழுக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட கைதிகளை...
யாழ்.குடாநாட்டில் 3 நாட்களாக தொடரும் பருவ மழை காரணமாக நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.
கடந்த 72 மணி நேரத்தில் சுமார் 165 மி.மீற்றர் மழை...
அநுராதபுரம் கெப்பத்திகொல்லேவ பகுதியில் பொலீஸ் அதிகாரி ஒருவரை கிராம மக்கள் பொல்லால் அடித்துக் கொன்றனர்.
நேற்று பிற்பகல், கபிதிகொல்லேவ, ரம்பகேபூவெவ பகுதியில் வைத்து தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தேயிலை தொழில் உள்ளது எனவும் இந்த துறையை நவீனப்படுத்த வேண்டும் எனவும் கூறுகிறார்.
2. அரசியலமைப்பின் 21வது திருத்த சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த...