நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானியின் ஊடாக அறிவித்துள்ளார்.ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி (செப்டம்பர் 22 2022) முதல் அமுலுக்கு வரும் வகையில்...
அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் கடினமான பொருளாதார நிலைமையை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்துவதாக இந்த விஜயம் அமைகிறது.
மேலும் ஜப்பான் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவையும்...
1. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். IMF மூலம் மேற்கொள்ளப்படும் "கடன் மறுசீரமைப்பு" காரணமாக "பணத்தை அச்சிடுவது" கூட...
தருவிப்பு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதால் அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறையும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தருவிக்கப்பட்ட கோதுமை...