2023 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 1,119 மில்லியன் டொலர்களாக காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடம் ஆகஸ்ட்...
அண்மையில் முன்மொழியப்பட்ட இணையவழிப் பாதுகாப்புச் சட்ட வரைவானது இலங்கையில் இணையவழிச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரையாடலுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தும் எல்லை மீறிய மற்றும் தெளிவற்ற ஏற்பாடுகளைக் கொண்டிருத்தல் உட்பட பல காரணங்களுக்காக...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும்...
1. வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, பாதுகாப்பு அமைச்சகத்துடன் முரண்படுகிறார். சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான்-6 க்கு அடுத்த மாதம் கொழும்பில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று கூறுகிறார். இன்னும்...