திருச்சி விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.41.65 லட்சம் தங்கம் மற்றும் செல்போன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சோதனை திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி, பெகரின், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில்...
கொழும்பில் பட்டப்பகலில் கடத்திக் கொலை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரும் பிரபல தமிழ் வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள் இருவரிடம் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப்...
தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் ஒப்புதலுடன் ஊடகத்துறை அமைச்சரினால் ஊடகத்துறை அமைச்சர் அசங்க ஜயலத் நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிக முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர், டிஜிட்டல் யுகத்தில் விளம்பர வடிவமைப்பாளர், சிறந்த...
1. அரச அதிகாரிகள் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதிலாக சண்டையிடும் உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்கள் போன்று செயற்படுகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் 50% பிரச்சனைகளை...
“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26ம் நாள் ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும்.
இதில் கலந்துக்கொள்ள...