தமிழ் கட்சிகளுடன் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 13ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய ஜனாதிபதி விரைவில் தேசிய இனப்பிரச்சினை...
காலி, எல்பிட்டிய, யக்கட்டுவ பிரதேசத்தில் நேற்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர்...
புதிய வரித் திருத்தத்தின்படி ஜனவரி 01, 2023 முதல் வருமான வரி எவ்வாறு விதிக்கப்படும் என்பதை நிதிய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சகம் இன்று விரிவாகக் கூறியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற...
“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26ம் நாள் ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும்.
இதில்...
1. நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு CEB பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் 31-ம் திகதி நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும், இதனால் சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு...