Tag: POLITICS

Browse our exclusive articles!

ஊரடங்கு உத்தரவு நாளை காலை நீக்கப்பட்டு பிற்பகல் மீண்டும் அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு !

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 07.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில் பிரதமர் !!!

பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் குழுவும் அவரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான அனைத்துக் கட்சிகளுடனும் இது...

இன்று இரவுக்குள் டீசல் சப்ளை செய்யாவிட்டால், கொள்கலன் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்

இன்று நள்ளிரவுக்குள் எரிபொருளை விநியோகிக்கும் திட்டம் இல்லை என்றால் அது கொள்கலன் போக்குவரத்தை நேரடியாக பாதிக்கும் என அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் (AIUCTOA) இன்று தெரிவித்துள்ளது. AIUCTOA தலைவர்,...

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு? ரணில் பக்கம் தாவ சிலர் முடிவு

இன்று (11) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் மிகவும் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் போது அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டாம் என சஜித் பிரேமதாச...

நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால், 5 மணி நேரம் மின்வெட்டு

நாளைய தினம் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால், எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு நேரம் ஐந்து மணிநேரமாக அதிகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நாளைய...

Popular

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

Subscribe

spot_imgspot_img