Tag: POLITICS

Browse our exclusive articles!

இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். அதன்படி இன்று இரவு 09.00 மணிக்கு விசேட அறிக்கை ஒளிபரப்பாகும்.

ஜனாதிபதியும் ரணிலும் தற்போது கலந்துரையாடலில் ,ரணில் பிரதமராக பதவியேற்பாரா ?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா...

மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது – ரயில்வே திணைக்களம்

மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் ஊரடங்குச் சட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது

இராணுவ மயமாக காட்சியளிக்கும் கொழும்பு புகைப்பட இணைப்புக்கள் உள்ளே

இராணுவ மயமாக காட்சியளிக்கும் கொழும்பு புகைப்பட இணைப்புக்கள்

துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கும் அனுமதி

நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் வழங்கியுள்ளது. திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது வீடுகள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை...

Popular

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

Subscribe

spot_imgspot_img