கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளதையடுத்து.
கொழும்பு மக்கள் 16 மணித்தியால நீர்வெட்டு அனுபவிக்க உள்ளனர்.
கொழும்பு 11, 12, 13,...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம்...
1. ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (பொதுசன தொடர்பு) ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் “ஒடபன” கடன் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதாக அறிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக அமுல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், குறிப்பாக...
வாழும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
நாளை (16) அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து இந்த...
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (பெப்ரவரி 14) நடைபெற்ற புவி உச்சி மாநாடு 2024 (பூமி உச்சி மாநாடு 2024) இல், DP Tree Book மொபைல் அப்ளிகேஷன் தம்மிக்க...