01. இந்தியாவின் அதானி குழுமம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை இணைந்து கொழும்பில் உள்ள மேற்கு கொள்கலன் முனையத்தை USD 700 மில்லியனுக்கும் மேலான முதலீட்டில் அபிவிருத்தி...
புஸ்ஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (05) அதிகாலை எரிபொருள் கொள்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு...
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற நிலையில் இந்தியாவின் 3வது தீடை பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
மன்னார் ஊடாக படகு வழியாக தப்பிச் சென்றவர்கள்...
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ் கடந்த அமைச்சரவை...
1. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய SJB தலைவர்கள், பொலிஸாரால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண்களைக் கடந்து செல்லத் தவறியதையடுத்து அரசாங்க எதிர்ப்புப் போராட்ட இடத்தை விட்டு வெளியேறினர். சில போராட்டக்காரர்கள்...