அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஆலோசனை சபை ஒரு பாலின சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் அது தொடர்பில் அரசியல் அதிகார சபைக்கு அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது.
மகா சங்கரத்ன...
அடுத்த வாரம் மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்யத் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொஹொட்டுவாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவருக்கு இந்த அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
2000...
மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானதாகும் எனவும், இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில்...
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மிகவும் உச்ச அளவில் வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,
சப்ரகமுவ, மேல்,...
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் மலைக்குச் செல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என சப்ரகமுவ மாகாண பிரதம சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச் சூழல் பாதிப்பை...