"ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அரசிடம் கோருகின்றோம்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது:-
"இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின்...
ரூபா வலுவடைந்ததன் காரணமாக, நேற்றைய வர்த்தக முடிவில் கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது.
அனைத்து பங்கு விலைச் சுட்டெண் மற்றும் S&P Srilanka 20 சுட்டெண் இரண்டும் உயர் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அனைத்துப்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 40க்கும் அதிகமான தொழிசாங்கங்கள் நாளை முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
எதிர்வரும் 15ஆம் திகதியுடன் முழு நாட்டை முடக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் எட்டப்படும் என அரசாங்கம் நம்புகிறது.
இந்த ஒப்பந்தத்தின் பின்னர் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாம் உட்பட பலருக்கு அமைச்சரவை பதவிகளை வழங்கி...
வர்த்தக வங்கிகள் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித தகவல்ளின் படி இன்று (08) அமெரிக்க டொலரின் விலை சற்று குறைந்துள்ளது.
நேற்று (07) இலங்கை வங்கியில் ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும்...