2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டஉள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் https://www.doenets.lk/ பிரவேசிப்பதன் மூலம் மாணவர்கள் பெறுபேறுகளை அறிய முடியும்.
N.S
தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது விமான விமானிகளின் வெளியேற்றத்தை எதிர்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
பூந்தொட்டியுடன் யாத்திரை சென்று கோட்டாபய ராஜபக்சவிடம் பிரதமர் பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என்று நான்...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக நுகர்வோர் அதிகாரசபையானது நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பிலான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், அந்தச் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம்...
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், இந்தியாவின் தனுஸ்கோடி கடற்பரப்பை நேற்று சென்றடைந்துள்ளனர்.
இதன் மூலம், சிறப்பு முகாமில் அகதிகளின் மொத்த எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.
N.S