பங்காளதேஷில் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது....
இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் விழுந்து 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹசித லக்மால் விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இவர் பாணந்துறை கைத்தொழில் பகுதியில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விலக தீர்மானித்தமையே...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாமல் ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளன.
இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தனித்து நிற்பதைவிட ஒன்றிணைந்து போராடுவதே நடைமுறைச் சாத்தியம் என...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (15) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று (15) இரவு 10.00 மணி முதல் நாளை (16)...