எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 31ஆம் திகதி எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு ஒன்று அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் களத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகின்றது.
07 பேர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக செய்திகள்...
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சில சிவில் சமூக ஆர்வலர்கள் அந்த இடத்திற்கு வந்து எதிராகப் போராடத் தொடங்கினர்.
இதேவேளை, அவ்விடத்திலிருந்து பயணித்த...
"ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்னரே எந்த வேட்பாளரை ஆதரிப்பது எனத் தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும். அதுவரையில், பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகிய மூவரையும்...
https://we.tl/t-H6KfNakBSs
"2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தானே. யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை வெளிப்படையாகச்...
முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
சத்தம் போடுவதையும் கட்டளையிடுவதையும் தவிர மக்களுடன் இணைந்து செயற்படும் திறமை...