2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் 10 வீதி விபத்துக்களில் குறைந்தது ஒருவர் உயிரிழப்பதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2016...
தமிழினத்தின் கூட்டு உளச் சான்றில் மாறா வடுவாகப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவேந்தும் இந்நேரத்தில் இதை எழுதுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகான இந்த பதினான்கு ஆண்டுகளில் தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும்...
1. ஆண்டின் முதல் பாதியில் இலங்கை ரூபாய் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக மாறியுள்ளது. மேலும் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு மத்தியில் இழப்புகளை நீட்டிக்கத்...
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாடு இன்று (26) நடைபெறவுள்ளதுடன்,...
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிப் பேசிய அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அரச அதிகாரிகளுக்கும் கடும்...