நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர், சட்டத்தரணிகளை கண்டித்து நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டிக்கின்றனர்.
குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய குருந்தி ஆலயம் தொடர்பான...
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஆளுநருமான ரோஹித போகொல்லாகமவுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு கொழும்பு 07, லண்டன் பிளேஸில் உள்ள ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் இடம்பெற்றது.
ரோஹித...
சுவீடனில் அல் குரான் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை மீறும் செயலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்...
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சாதகமான மாற்றங்களுக்கு இது ஒரு சாத்தியமான விஜயமாக...
மக்கள் ஆணையை பெறாதவர்கள் எதனை வேண்டுமானாலும் கோரலாம் மக்கள் ஆணையைப் பெற்ற நாம் அந்த ஆணைக்கு மாறாக செயல்பட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர...