நாட்டில் இயங்கும் 1,500 க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு ஜிபிஎஸ் பஸ் கண்காணிப்பு அமைப்புகளை அறிமுகப்படுத்தி டிஜிட்டல் மயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள...
எடை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு (2328/05) அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர், விநியோகஸ்தர் மற்றும் வர்த்தகர் என எவரும் பட்டியலிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமான விலைக்கு விற்கவோ,...
சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதே தற்போதைய நிலைமைக்கு சிறந்த தீர்வு என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்வரும் 25ஆம் திகதி...
பிள்ளைகளின் கல்வியை ‘பணயக் கைதியாக’ எடுக்க அனுமதிக்க முடியாது என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அடுத்த வாரத்திற்குள் உயர்தர தேர்வுத் தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் தங்களைத் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்றால், அவசரகாலச் சட்டத்தின்...
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம்...