இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக எஸ்.எம்.டி.எல்.கே.டி.அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று வழங்கினார்.
சில தினங்களுக்கு முன்னர், அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவ,...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் நேற்று மாலை சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து நேரடிக் கலந்தாலோசனைகளை நடத்தினர்.
வரும் 13ஆம்...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் காற்றின் மாசு அளவு வேகமாக குறைந்து வருவதால் இலங்கையில் நிலவும் வளிமண்டல மாசு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய காற்றின்...
01. தமிழ், சிங்களம் மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய இலங்கை முழுவதற்கும் இந்தியா எப்போதும் ஆதரவை வழங்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
02. மின் கட்டணத்தை...
அன்றைய காலத்தைப் போலவே இன்றும் பிக்குகள் விமர்சிக்கப்படுவதாகவும், சமூகத்தில் அவமானமாக இருப்பதாகவும் நாரஹேன்பிட்டி அபயராமவின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவிக்கின்றார்.
ஆனால் அவர்களின் அவதூறு பிரச்சாரங்களுக்கு பயந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை...