ஜப்பான், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி கோ ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் கூட்டாக திரவ இயற்கை எரிவாயு முனையத்தை வழங்குவதற்கான முன்மொழிவை வழங்குவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத்...
வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது.
வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில்,...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அதிகாரிகளால் இன்று (டிசம்பர் 28) கைது செய்யப்பட்ட ‘துபாய் சுத்தா’ என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரியதர்ஷன 100,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணையில்...
கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மாமியார் உட்பட 80க்கும் மேற்பட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஷாஃப்டர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது மாமியாருக்கு...