2023 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, டயானா கமகே மற்றும் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளை டிசம்பர்...
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்சக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி .லால்காந்த தெரிவித்தார்.
கொத்மலை தேர்தல் தொகுதியின்...
1. சர்வதேச நாணய நிதியத்தை "உங்கள் இரட்சகர்" என்று நினைப்பதை நிறுத்துமாறு இலங்கை மக்களை கிரீஸின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் கேட்டுக் கொண்டார். IMF "உங்கள் சாத்தியமான அழிப்பான்" என்று...
வடகிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்கின்றது.
பொலிஸாரின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
N.S