1. இலங்கையின் அபிவிருத்தியைத் தடுப்பதற்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த முயற்சிகள் நீண்ட காலமாக நடந்து...
2023 நிதியாண்டுக்கான வரவு – செலவும் திட்டதின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவும் திட்டத்துக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக...
களுபோவில வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 78,600 போதை மாத்திரைகளை கொழும்பு – வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
4,800 போதை மாத்திரைகளுடன் நேற்று (நவம்பர் 21) கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம்...
ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பணத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக செலவு செய்துள்ளார் என குற்றம் சுமத்தி தற்போதைய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல்...
மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொது ஈகைச்சுடரை இரண்டு மாவீரர்களின் பெற்றோர் ஏற்றிவைத்ததை...