‘எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன்’ – மோடி

Date:

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது. இது குறித்து மோடி தனது xதளத்தி பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“NXT மாநாட்டில், எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன். நான் எப்போதும் எங்கள் உரையாடல்களை ஆவலுடன் எதிர்பார்பத்துடன், பல்வேறு பிரச்சினைகள் குறித்த அவரது தொலைநோக்கு கண்ணோட்டத்தைப் பாராட்டியிருக்கிறேன்.“ என்று இந்திய பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்று முதல் பஸ்களைச் சேவையில்

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின்...

அரச அலுவலகங்கள் இன்று திறப்பு

அரச அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள்...

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...