முன்வரிசையில் இருக்கைகள் வேண்டும் என உதயவும் , விமலும் அடம் !

Date:

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இன்று (08) பாராளுமன்றத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது வரிசையில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தெரியவருகின்றது .

இவர்கள் இருவரும் கட்சித் தலைவர்கள் என்பதால், தங்களுக்கு தகுந்த முன்வரிசை இருக்கைகள் வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 73ஆவது ஆசனமாக விமல் வீரவன்சவுக்கும் 78ஆவது ஆசனமாக உதய கம்மன்பில கம்மன்பிலவுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பனவும் குறிப்பிடத்தக்கது .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...