தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

Date:

தன்னை கைது செய்வதைத் தடுக்கக் கோரி பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (மார்ச் 17) தள்ளுபடி செய்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றம் தேசபந்து தென்னகோனுக்கு ரூ.150,000 நீதிமன்றக் கட்டணத்தை செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

வெலிகம W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதைத் தடுக்க இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...