பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
N.S