இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் வழங்கும் இந்தியா

Date:

இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரங்களை இறக்குமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உடன்படிக்கை இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய விவசாய அமைச்சருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...