Saturday, May 4, 2024

Latest Posts

4000 கிராம சேவகர்கள் புதிதாக இணைப்பு

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளுக்கு விரைவாக புதிய ஆட்களை இணைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.