மரக்கறி விலைகள் உச்சத்தில்

Date:

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி போஞ்சி, கேரட், எலுமிச்சை, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

பொதுச் சந்தையில் போஞ்சி கிலோ 800 முதல் 850 ரூபாய் வரையிலும், கேரட் கிலோ 550 முதல் 600 ரூபாய் வரையிலும், முட்டைகோஸ் கிலோ 540 ரூபாய் வரையிலும், தக்காளி கிலோ 590 ரூபாய் வரையிலும், புடளங்கா 590 ரூபா வரையிலும், மிளகாய் 950 ரூபா, கத்திரிக்காய் கிலோ 520 ரூபா, வெண்டைக்காய் கிலோ 350 ரூபா, கறிவேப்பிலை கிலோ 990, இஞ்சி கிலோ 1750, 2200 ரூபா என நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அனைத்து வகையான பலாப்பழம், பேரீச்சம்பழம், மரக்கறிகள் போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...