தொலைபேசி சின்னத்தை இழக்கப் போகும் சஜித்

Date:

சமகி ஜன பலவேக கட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள செயற்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கணவர் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு எதிர்வரும் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அதற்கான சட்ட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், சமகி ஜன பலவேகவின் சட்ட அந்தஸ்து தொடர்பாக பல சர்ச்சைக்குரிய நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கும் என்றும், கட்சியின் அதிகாரத்தை தானே கைப்பற்றுவேன் என்றும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...