Tamilதேசிய செய்தி தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு Date: September 14, 2024 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் ஆணையர் தெரிவித்தார். TagsLanka News WebSri LankaTamil Previous articleவெளிநாடுகளிடம் எந்நேரமும் பிச்சை எடுக்க முடியாது – ரணில்Next articleதமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தி நிற்கும் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular சட்டம் சகலருக்கும் சமம்! ரணில் பிணையில் விடுதலை! ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்! ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு ரணிலுக்கு ஆதரவாக குவிந்துள்ள சட்டத்தரணிகள் More like thisRelated சட்டம் சகலருக்கும் சமம்! Palani - August 27, 2025 குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்... ரணில் பிணையில் விடுதலை! Palani - August 26, 2025 பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்... ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்! Palani - August 26, 2025 கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்... ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு Palani - August 26, 2025 பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...