‘எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன்’ – மோடி

Date:

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது. இது குறித்து மோடி தனது xதளத்தி பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“NXT மாநாட்டில், எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன். நான் எப்போதும் எங்கள் உரையாடல்களை ஆவலுடன் எதிர்பார்பத்துடன், பல்வேறு பிரச்சினைகள் குறித்த அவரது தொலைநோக்கு கண்ணோட்டத்தைப் பாராட்டியிருக்கிறேன்.“ என்று இந்திய பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...

இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி!

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இலங்கையில் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பர...