அலரிமாளிகையில் இருந்து வௌியேறினார் மஹிந்த ராஜபக்ஷ

Date:

தனது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று அவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இரவு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் இருந்தார்.

இன்று காலை அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...