இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் வழங்கும் இந்தியா

Date:

இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரங்களை இறக்குமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உடன்படிக்கை இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய விவசாய அமைச்சருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் பினாங்கு மாநில முதலமைச்சர்...

சஜித் சிங்கப்பூர் விஜயம்

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...