எரிபொருள் வரிசைக்கு தீர்வு – இதோ முழு தகவல்

Date:

இரண்டு எரிபொருள் தாங்கிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து அவற்றிலிருந்து எரிபொருளை இறக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு எரிபொருள் தாங்கி நாளை (22) துறைமுகத்திற்குள் நுழையவுள்ளது.

மேலும், இரண்டு எரிபொருள் தாங்கிகள் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் கொழும்பை வந்தடைய உள்ளது.

இந்தக் கப்பல்கள் அனைத்தும் ஆக்டேன் 92 பெட்ரோல், 95 ஆக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றைக் கொண்டு வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காலநிலை நிலவரம்

பலத்த ம​ழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இன்று (11) காலை...

ஜனாதிபதி பொது மன்னிப்பு மாப்பியா இதோ!

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அங்கீகரிக்கப்படாத 57 பேர் 2024 கிறிஸ்துமஸுக்காகவும்,...

ரணில்-தமுகூ திடீர் சந்திப்பு!

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு...

பேருவளையில் பொலீசார் மீது தாக்குதல்

பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவின்...