எரிபொருள் வரிசைக்கு தீர்வு – இதோ முழு தகவல்

Date:

இரண்டு எரிபொருள் தாங்கிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து அவற்றிலிருந்து எரிபொருளை இறக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு எரிபொருள் தாங்கி நாளை (22) துறைமுகத்திற்குள் நுழையவுள்ளது.

மேலும், இரண்டு எரிபொருள் தாங்கிகள் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் கொழும்பை வந்தடைய உள்ளது.

இந்தக் கப்பல்கள் அனைத்தும் ஆக்டேன் 92 பெட்ரோல், 95 ஆக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றைக் கொண்டு வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொடயில் இளைஞர் சுட்டுக் கொலை

கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இன்று (ஜூலை 31) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

சீட் பெல்ட் அணியாவிட்டால் சிக்கல்

வாகனங்களில் ‘சீட் பெல்ட்’ சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – நவீன் திசாநாயக்க

ஜனாதிபதி பதவிக்கு தான் தகுதியானவர் என்று நம்புவதாகவும், வாய்ப்பு கிடைத்தால் எதிர்வரும்...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் சரண்

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் மெலனி அபேகுணவர்தன, இன்று...