Palani

6664 POSTS

Exclusive articles:

மாலைதீவில் கோத்தபய-பிபிசி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மாலைதீவுக்கு வந்திறங்கியுள்ளதாக சர்வதேச பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது. அவர் இன்று (13) அதிகாலை இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பதில் ஜனாதிபதியாக பிரதமர் இன்று பதவிப்பிரமாணம்!

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித்...

கோட்டாபயவும் பசிலும் நாட்டை விட்டு வெளியேறினர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ விமானத்தில் புறப்பட்ட அவர்கள் மாலைதீவுக்கு சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைதீவு அரசாங்கத்தின் ஆதரவுடன்...

மஹிந்த, பசில் உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு மனு தாக்கல்

நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அனைவருக்கும் எதிராக முறையான விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பாணின் விலை உயர்வு!

இன்று (12) நள்ளிரவு முதல் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு பாணின் விலை 20 ரூபாவினாலும் ஏனைய...

Breaking

கொழும்பில் பாரிய தீ – விமான படையும் களத்தில்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில்   தெருவில் உள்ள கடைத்...

ஒரு தந்தையின் மரணம் கற்பித்த பாடம்!

செப்டம்பர் 18, 2025 அன்று சுரங்க வெல்லலகேயின் மரணம், இலங்கை கிரிக்கெட்டில்...

தமிழக – நீலகிரி தோட்ட தொழிலார்கள் விடயத்தில் செந்தில் தொண்டமான் கூடுதல் கரிசனை

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர்...

இலங்கையின் கடன் மதிப்பீடு CCC+/C தரத்துக்கு உயர்வு

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P Global Ratings, இலங்கையின் நீண்ட...
spot_imgspot_img