Palani

6495 POSTS

Exclusive articles:

முக்கிய வழக்கில் இருந்து பசிலை விடுவிக்க உத்தரவு

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்தவினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம்...

ஜனாதிபதியின் புதிய செயலாளர் மல்வத்து, அஸ்கிரிய பீடங்களில் ஆசீர்வாதம்

ஜனாதிபதியின் புதிய செயலாளர் காமினி செனரத் அண்மையில் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அவர் முதலில் மல்வத்து மகா விகாரையின் பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி...

இன்றைய வானிலை நிலவரம்

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பல இடங்களில்...

நிந்தவூர் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் வைத்தியசாலையில்

நிந்தவூர் -அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருட்டு சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைதி ஒருவரை அழைத்துச் சென்று திருட்டு சம்பவம் தொடர்பில்...

வௌிநாட்டு நாணயங்கள் கடத்திச் செல்ல முற்பட்டவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் செல்ல முயன்ற ஐவரை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சனிக்கிழமை (29) கைது செய்துள்ளனர். எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் டுபாய் நோக்கிச் செல்ல முற்பட்ட...

Breaking

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது...

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான...

BYD சிக்களுக்கு மத்தியில் மேலும் ஒரு வழக்கு!

கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட “கனவுகளின் நகரம் - இலங்கை”...
spot_imgspot_img