Palani

6784 POSTS

Exclusive articles:

கேஸ் விலையில் மாற்றம் இல்லை

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற லிட்ரோ எரிவாயுவின்...

சட்டமா அதிபர் பதவியில் இருந்து ராஜினாம?

சட்டமா அதிபர் பதவியில் இருந்து பரிந்த ரணசிங்கவை ராஜினாமா செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை...

இன்னும் இறுதி முடிவில்லை

ஐக்கிய தேசியக் கட்சி-ஐக்கியமக்கள்சக்தி பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்றும், இந்த வாரம் விவாதங்கள் தொடரும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல கூறுகிறார். பேச்சுவார்த்தைகள் எந்த வகையிலும்...

நாடு முழுவதும் மின் வெட்டு

நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரைக்குமான இடைப்பட்ட காலப்பகுதியில் வலயங்கள் அடிப்படையில் ஒன்றரை...

அதிகாலை பஸ் விபத்தில் நால்வர் பலி

இன்று அதிகாலை, தொரட்டியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை-குருநாகல் பிரதான வீதியில் கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த...

Breaking

NPP கொலன்னா பிரதேச சபை முதல் பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொலன்னா பிரதேச சபையின்...

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...
spot_imgspot_img