Palani

7222 POSTS

Exclusive articles:

மஹிந்தவின் மச்சான் பிணையில் விடுதலை

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நிஷாந்த விக்ரமசிங்க என்பவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் நேற்று (24) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்....

நாட்டு மக்களுக்கு ஆடை கழுவ பாடம் எடுக்கும் அமைச்சர்

மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் நிலைமை எப்போது முடிவடையும் என்பது தெளிவில்லாத காரணத்தால், மக்கள் மின்சார பயன்பாட்டை அதிகளவில் குறைத்து முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தொழில் மற்றும் தொழில் முனைவோர்...

நிலக்கரி ஊழல் நாட்டை படுபாதாளத்தில் தள்ளியுள்ளது!

இலங்கையில் தற்போதைய அரசின் கீழ் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலக்கரி (Coal) கொள்முதல் மோசடி, 1994 முதல் 2014 வரை இருந்த அரசுகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளின் மொத்த மதிப்பை விட...

இன்றைய வானிலை

இன்றையதினம் (24) நாட்டின் மேல், தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய...

மின் பாவனையை குறைக்கவும்

முன்னர் மின்வெட்டு நிலைகளை இந்த நாட்டின் மக்கள் அனுபவித்துள்ளதால், அந்த காலங்களில் பயன்படுத்திய சாதனங்களையே மீண்டும் பயன்படுத்தி, மின்சார அமைப்பு அதிக சுமையை சந்திக்கும் நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று...

Breaking

எம்பி அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை கைது...

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...
spot_imgspot_img