ஆட்பதிவு திணைக்கள கணினி அமைப்பில் திடீர் கோளாறு நேற்று (23) பிற்பகலில் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (24), அந்தத் துறையின் தலைமையகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள்...
எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்ட உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பேக்கரிப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு (23) 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி...
தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்காக பிள்ளைகளுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான திரவ...
இலங்கையின் பொருளாதாரம் நிலையாகவே இருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதலால், வர்த்தகம், பண அனுப்புதல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் வாயிலாக பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத்...
எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம்...