வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மனிதனால் உணரப்படும் வெப்ப சுட்டெண் உடல், கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்று...
மின்னேரியா, கிரித்தலேயில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து விசாரணைகளை ஆரம்பித்ததாக...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிரந்தரத் தலைவர் மைத்திரிபால சிறிசேன என்றும், வழமையான நிறைவேற்று சபை உறுப்பினர்கள் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் உண்மைகளை காட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா...
கட்சி பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்க அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி....
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.
இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான...