ஜனாதிபதி தலைமையில், கட்சி தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு நேற்று (20) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர்நிலையால் உலகளவில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடி மற்றும் அதன்...
இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் கோட்டா (quota) திட்டத்திற்காக பொதுமக்கள் பதிவு செய்யும் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தகவல்களுக்கு அமைவாக, இதுவரை மொத்தமாக...
ஏர்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த பணத்திலிருந்து ரூ. 60 மில்லியன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை விமான சேவையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார் என...
க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் தற்போது...
QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலக்கத்...