01. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சர்வதேச பத்திர சந்தையில் இருந்து 14 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இலங்கை வணிக ரீதியாக கடன் வாங்கியதாகவும் கடன்...
நாட்டின் சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சியும் அனர்த்தமும் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்தார்.
நாட்டின் சுகாதாரத்துறை தற்போது பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள்...
ஜா - எல பகுதியில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 அங்குலம் நீளமான வலம்புரி சங்கை 56 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய...
01. சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம். உலகளாவிய தெற்கின் மதிப்பு அமைப்பை நிலைநிறுத்தவும், கருத்துச் சுதந்திரம் என்ற போலிக்காரணத்தின் கீழ் இடையூறுகளை அனுமதிப்பதைத் தவிர்க்கவும் மேற்கத்திய...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் புத்தளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சந்தேகத்திற்கு இடமாகப் பயணித்த படகினை கடற்படையினர் வழி மறித்தபோதும்...