பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதல்...
ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்...
1. எரிபொருள் விலை இன்று முதல் திருத்தப்பட்டுள்ளதாக சிபிசி கூறுகிறது. பெட்ரோல் 92 லிட்டருக்கு ரூ.9 குறைந்து ரூ.356 ஆக உள்ளது. பெட்ரோல் 95 ரூ.3 அதிகரித்து ரூ.423 ஆக உள்ளது. ஆட்டோ...
இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பெற்ரோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 9 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாக...
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி சமூக செயற்பாட்டாளர் ஓசல தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின்...