Palani

7202 POSTS

Exclusive articles:

தேயிலை துறை வீழ்ச்சி

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர். வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட...

மலேசிய கல்விக் கண்காட்சியின் கண்டி அமர்வு – புகைப்படங்கள் இணைப்பு

மலேசியாவில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் EDUCATION MALAYSIA GLOBAL SERVICES வழங்கும் “மலேசியாவில் படிப்பு” கல்விக் கண்காட்சியின் இரண்டாம் நாள் இன்று (20) குயின்ஸ் ஹோட்டல் கண்டியில் நடைபெற்றது. EDUCATION MALAYSIA GLOBAL...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 20.08.2023

1. 11 குழந்தை இருதயநோய் நிபுணர்களில் 6 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, இது நாட்டில் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை சேவைகளை நிர்வகிப்பது குறித்த கடுமையான கவலைகளைத் தூண்டியது. முழுத் தகுதி...

குத்தகைக்கு வாகனம் வாங்கி போலி ஆவணத்தில் விற்பனை! மாட்டிய கும்பல் கைது

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் வாகனத்தை வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தமை...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை - ஓபன் பகுதியில் நேற்று (19) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த...

Breaking

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...
spot_imgspot_img