இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள போதைப்பொருள் தடுப்பு கொள்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த மாதம் 4ஆம் திகதி விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமை தாங்குவார்.
குறித்த கலந்துரையாடலில்...
வாழைத்தோட்டம் மாடிஸ் ஒழுங்கையில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர்...
01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவைச் சந்தித்த போது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். இலகு ரயில் போக்குவரத்து, கிழக்கு முனையம்,...
எதிர்வரும் 3ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதைத் தடுப்பதன் மூலம் விதிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யாமைக்கு எதிராக இதுஸநடத்தப்படுவதாக...
புதிய முகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்ள தயாராக உள்ளது.இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு...