ஐக்கிய மக்கள் சக்தியும் மற்றும் தாங்களும் அமைச்சர் பதவிகளைப் பகிர்வது போன்ற வரப்பிரசாதம் மற்றும் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்துடன் ஒன்றிணைவதற்குத் தயாராகி வருகிறோம் என்ற சமீபத்திய செய்தியை அரசாங்க சார்பு குழுக்கள் உருவாக்கி...
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த வாகனம் விபத்துக்கு உள்ளானதில் அமைச்சரும் அவரது மெய் பாதுகாவலரும் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை - அவிசாவளை வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது....
காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடல்ல பகுதியில் நேற்று (ஏப்ரல் 15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
தற்போதைய கடனை அடைத்து வெளிநாடுகளுக்கு கடன் வழங்கக்கூடிய நாடாக இலங்கையை மாற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின்...
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என பல இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் அமைச்சராக நியமிக்கப்படமாட்டார் என்றும்,...