Saturday, April 20, 2024

Latest Posts

பதவி விலகுகிறார் ஜனாதிபதி செயலாளர்! ஏற்பாரா ஜனாதிபதி?

ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2022 ஜனவரி 31ஆம் திகதி முதல் பதவியை இராஜினாமா செய்வதற்கு அனுமதி வழங்குமாறும் அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

பி.பி. ஜயசுந்தர சில காலமாக அமைச்சரவை அமைச்சர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார், கடந்த மாதம் அது ஒரு முக்கியமான நிலையை எட்டியிருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது பதவி விலகுவார் என்று வதந்திகள் பரவி வருகின்றன, ஆனால் அவை எதுவும் உண்மையாக நடக்கவில்லை. 

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.